எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு
மல ஜலம் கழிக்க பாதுகாப்பான மறைவிடம் இல்லை .
அதை முழுவதுமாக நிறைவேற்றித்தர
அரசும் தயாராக இல்லை
மக்களுக்கும் இந்த முக்கியமான
சுகாதார பிரச்சினையை பற்றி
சிந்திக்கும் அறிவும் இல்லை
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
இந்தியா முன்னேறிவிட்டதா?
முன்னேறியிருக்கலாம்
ஆனால் எந்த வகையில்
என்பதுதான் என்று கேள்வி?
என்பதுதான் என்று கேள்வி?
ஊதாரித்தனமாக செலவு செய்யும்
அரசு இயந்திரங்களும்,அரசு அதிகாரிகளும்
பொது பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள்
போராட்டம்,மறியல் என்ற பெயரில்
பொது சொத்துக்களை பாழடித்து ,மக்களை
கொடுமைபடுத்தும் அரசியல் கட்சிகள்.
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு
மல ஜலம் கழிக்க பாதுகாப்பான மறைவிடம் இல்லை .
அதை முழுவதுமாக நிறைவேற்றித்தர
அரசும் தயாராக இல்லை
மக்களுக்கும் இந்த முக்கியமான
சுகாதார பிரச்சினையை பற்றி
சிந்திக்கும் அறிவும் இல்லை
அரசு கட்டிகொடுத்த கழிப்ப்பிடங்கலோ
சரியாக பராமரிக்கப்டாமல்
சரியாக பராமரிக்கப்டாமல்
சுகாதார கேடு விளைவிக்கும்
இடங்களாக மாற்றி வைத்திருக்கும் மக்களின்
இடங்களாக மாற்றி வைத்திருக்கும் மக்களின்
பொறுப்பற்ற செயல் என்பதும் கண்கூடு
ராக்கட்டுகளை வானில் விட்டுக்கொண்டு
வாண வேடிக்கை காட்டிகொண்டிருக்கும்
அரசுகளே ஏழை மக்களின் பாக்கெட்டை
வாண வேடிக்கை காட்டிகொண்டிருக்கும்
அரசுகளே ஏழை மக்களின் பாக்கெட்டை
நிரப்ப வழி வகை கண்டீர்கலேன்றால் நல்லது
இல்லையேல் மக்களை ஏமாற்றி பிழைக்கும்
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகள்
உழைத்து உழைத்து
ஓய்ந்து போயிருக்கும் மக்கள்
ஓய்ந்து போயிருக்கும் மக்கள்
உங்களை துவைத்து எடுக்கும் நாள்
வெகு தூரத்தில் இல்லை
வெகு தூரத்தில் இல்லை
அந்த நாள் விரைவில் வரும்... வரட்டும்...
ReplyDeleteவரும்...
ReplyDelete